எமது தளம் வயது வந்தவருக்கு மட்டும் பரிந்துரைக்கிறேன்.
கீழ் லிங்கில் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்க முடியும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்... உடன் 100 வழங்கப்படும்...பயன் உள்ளது Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!

Wednesday, January 25, 2012

வேண்டாமே சிசேரியன் !!



சிசேரியன் செய்து பிறக்கும் குழந்தைகளுக்கு நார்மலாகப் பிறக்கும் குழந்தைகளை விட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்குமாம்.
பிற்காலத்தில் அக்குழந்தைகளை டையாபடிஸ், ஆஸ்த்துமா, லுக்கேமியா ஆகிய நோய்கள் தாக்கும் அபாயம் அதிகமாம். ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு இது.
சிசேரியனில குழந்தை திடிரென்று பிறந்து விடுவதால் வெளி உலகம் உடனே பழக முடியாமல் வரும் ஸ்ட்ரெஸால் தான் white blood cells-ல் உள்ள DNA மாற்றத்தை சந்திக்கிறது. அதனால் நோய் எதிப்பு சக்திக் குறைகிறது.
இயற்கைக்கு எதிராக நடக்கும் எதிலேயும் பின்விளைவுகள் உண்டு.




இயற்கையாக பிறக்கும் குழந்தைகள் மெதுவாக ஒரு அழுத்தத்தை உணர்ந்து பின் வெளி உலகை அனுபவிக்க ஆரம்பிக்கும். எனவே ஸ்ட்ரெஸ் என்பது மிகவும் குறைவு. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம். நம் மருத்துவர்கள் பணம் பண்ணும் எண்ணத்தில் இல்லாமல் சமுக சிந்தனையுடன் பணியாற்றி, சிசேரியனுக்கு வலியுறுத்தும் பெண்களையும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

- அமுதா கிருஷ்ணா அம்மக்களின் பதிவுகள்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

பின்னூட்டமே ஒரு பதிவரை என்றும் உற்சாகப்படுத்தும்

இளமை Copyright © 2010 - 2011